சிங்க‌ப்பூர்

2020ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் இளையர்களின் மனநலம் மேம்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்னமும் கொவிட்-19 தொற்றுநோய் தாக்கத்திலிருந்து அவர்கள் முழுமையாக மீளவில்லை.
பொதுப் போக்குவரத்து கட்டணத்தைச் செலுத்த சிம்ப்ளிகோ தளத்துடன் சேர்த்து பெரியோருக்காக ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் கட்டண அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கல்விமான் ஆகவேண்டும் என்ற தமது கனவுகள் குடும்ப சூழ்நிலையால் சற்று பின்தங்கியபோதும், அவற்றை நியூஜென் அமைப்பு மீண்டும் தூண்டியதாக உணர்ந்தார் டேவிட் (உண்மைப் பெயரன்று).
ஆடவர் ஒருவர் தமது குடும்ப நண்பர்கள், தமக்குத் தெரிந்தவர்கள் என 20 பேரை முதலீட்டு மோசடியில் கிட்டத்தட்ட $2.5 மில்லியன் ஏமாற்றியுள்ளார்.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் தீர்வை செலுத்தப்படாத 13,000 சிகரெட் பெட்டிகளைக் கடப்பதற்கான முயற்சியை முறியடித்துள்ளது.