சிங்க‌ப்பூர்

எஃப் 1 அல்லது மற்ற ஒப்பந்தங்களால் அரசாங்கத்துக்குப் பாதகம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்ல ஆதாரம் ஏதும் இல்லை என்று வர்த்தக, தொழில் அமைச்சு ஜனவரி 18ஆம் தேதியன்று தெரிவித்தது.
சிங்கப்பூரில் மின்சார வாகனங்கள் அதிகரிக்கவும் அதற்குரிய வசதிகள் இருக்கவும் தீவு முழுவதும் மின்னூட்டச் சாதனங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
பொருளியல் மேம்பாடு, வளர்ச்சி ஆகியவை தொடர்பான கொள்கைகள் வெற்றிபெறுவதற்கு, அவற்றுடன் சேர்ந்து பெரிய அளவிலான சமூகக் கொள்கைள் வகுக்கப்படுவது அவசியம் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூருக்கும் டார்வினுக்கும் இடையே 18 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் மாதம் முதல் குவான்டாஸ் விமான நிறுவனம் மீண்டும் நேரடி விமானச் சேவைகளைத் துவங்கவிருக்கிறது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன்மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.