சிங்க‌ப்பூர்

புதிய மேம்பாடுகள் காரணமாக பொங்கோலின் சில பகுதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதால் சிலேத்தார் லிங்க் மேம்பாலச் சாலை வரும் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) திங்கட்கிழமை தெரிவித்தது.
வேலையிடப் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளருக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டை இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக்கொண்டதாக மனிதவள அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 0.6 விழுக்காடு அதிகரித்தது.
கடந்த ஒன்பது மாதங்களில் உள்ளூர் ஓட்டப் பந்தயப் பயிற்றுவிப்பாளரான லெக்சஸ் டான் மீது காவல்துறையில் குறைந்தது மூன்று புகார்கள் அளிக்கப்பட்டன.
சிங்கப்பூர் ரத்தின வணிகர்கள் சங்கம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மாலை, ஜாலான் புசார் சமூக மன்ற அறையில் கணக்குகளைப் பராமரிப்பது மற்றும் பண விவகாரங்களைக் கையாள்வதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது.