சிங்க‌ப்பூர்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகில், சென்ற வார இறுதியில் ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மற்றொருவர் கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டார். 
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் மாதம் 24, 31ஆம் தேதிகளில் சில பொதுப் பேருந்து, பெருவிரைவு ரயில் சேவைகளை எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூடுதல் நேரத்துக்கு இயக்கவுள்ளது.
‘இம்பேக்ட் பிளே ஃபெஸ்ட்’, சிங்கப்பூரில் சமூகப் பிரச்சினைகளை மேசை மற்றும் காணொளி விளையாட்டுகள் வாயிலாகக் காட்சிப்படுத்தும் முதல் விளையாட்டு விழா.
இல்லப் பணிப்பெண்ணை, ‘நீ ஒரு குப்பை’, ‘நீ மனிதரே அல்ல’ என்றெல்லாம் வசைபாடியதையும் தலைமுடியை இழுத்து, அறைந்து, குத்தி துன்புறுத்தியதையும் நீதிமன்றத்தில் சிங்கப்பூர் மாது ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக டிசம்பர் 10ஆம் தேதி எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 21 சந்தேக நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.