சிங்க‌ப்பூர்

வேலையிடப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின்மீதும் அதன் இரண்டு ஊழியர்கள்மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆசிய பசிபிக் வட்டாரம் கொவிட்-19 கிருமிப் பரவலிலிருந்து முழுமையாக மீண்டுவரும் வேளையில், 2024ஆம் ஆண்டு, உலகளாவிய விமானப் போக்குவரத்து கிருமிப் பரவலுக்கு முந்தையை நிலையை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூரின் பவிலியன் கேஎல் கடைத்தொகுதியின் உட்கூரையில் அலங்காரத்திற்காகத் தொங்கவிடப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் அறுந்து விழுந்ததில் ஜூலியஸ் லீ எனும் சிங்கப்பூர் ஆடவருக்குக் காயம் ஏற்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள தேசிய அரும்பொருளகங்களுக்கும் மரபுடைமை நிலையங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் வருகையாளர் எண்ணிக்கை இருமடங்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் பிரதமர் லீ சியன் லூங் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறார்.