சிங்க‌ப்பூர்

உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதை, மறுகட்டுமானப் பணிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு (2024) மத்தியில் பொதுமக்களுக்கு முழுமையாகத் திறக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் தொடக்கமே சிலருக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தந்துள்ளது.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கிளைவ் ஸ்திரீட் வழியாகச் சென்றோர், வழக்கத்திற்கு மாறுபட்ட காட்சியாக, கரகாட்டம், பொய்க்கால் மாடு, மயிலாட்டம் ஆகியவற்றைக் கண்டனர்.
அங் மோ கியோவில் உள்ள தொழில்துறைப் பூங்கா 2ல், பார்க்க வெடிகுண்டு போல இருந்த பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
லசாடா நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குச் சிறந்த அனுகூலங்களை வழங்க உணவு பான மற்றும் சார்புத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையை மனிதவள அமைச்சு ஏற்பாடு செய்கிறது.