சிங்க‌ப்பூர்

சிறந்த முறையில் நடந்துகொண்ட பணிப்பெண்கள் எண்மருக்கும் அவர்களது முதலாளிகளுக்கும் ‘சிறந்த முன்மாதிரி வெளிநாட்டு இல்லப் பணியாளர் மற்றும் முதலாளிகள்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
தங்கள் இல்ல உதவியாளர்க்குத் தங்களின் பாராட்டுதலையும் நன்றிக்கடனையும் வெளிப்படுத்தும் வகையில், இந்தியாவிலுள்ள அவரது சொந்த ஊரில் வீடு வாங்கிக் கொடுத்துள்ளனர் ஜோசஃப் ஹாரிசன் - லீன்ஸ் ஜோசஃப் இணையர்.
வாட்ஸ்அப் ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பில் சந்தேகப் பேர்வழிகள் 19 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பொருள்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பரிசோதனையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சாங்கி விமான நிலையம் சோதித்து வருகிறது.
துபாய்: இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய வானூர்தி வாயிலாக இஸ்ரேலுக்குச் சொந்தமான CMA CGM சைமி கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.