சிங்க‌ப்பூர்

மரினா பே சேண்ட்ஸில் பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு கொடுத்ததை அடுத்து, அவருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் பயணியிடம் இன ரீதியாக அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்தியதற்காக $3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் உடல் ரீதியாக மட்டும் வலிமையாக இருந்தால் போதாது அவர்கள் மனரீதியாகவும் வலிமையாக இருக்க வேண்டும். ஒரு காவல்துறை அதிகாரியின் பணியானது விபத்து ஏற்படுத்தியவரைத் தேடி கண்டுபிடிப்பதோடு மட்டும் நின்றுவிடாது, விபத்தில் மாண்டவரின் குடும்பத்தினரிடம் அச்செய்தியைக் கொண்டு சேர்ப்பதும் அவர்களின் பணிதான்.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் சேவை வழங்கியதாகக் கூறப்படும் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவுக்கு காரில் செல்லும் பயணிகள், குடிநுழைவு சோதனைகளை முடிக்க ஏறக்குறைய மூன்று மணி நேரம் காத்திருக்க நேரிடலாம் என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.