சிங்க‌ப்பூர்

ஈசூன் வட்டாரத்தில் சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய வேட்டையில் இறக்குமதி தீர்வை செலுத்தப்படாத 2,900 பெட்டிகளில் இருந்த சிகரெட்டுகள் பிடிபட்டன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 87 வயது அன்னம்மா துரைராஜ், தம் குடும்பத்தினருடன் இளம் பாடகர்கள் சிலருக்காகத் தம் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்து வரவேற்றார்.
கிராப் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்த 40,000க்கும் மேற்பட்டோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரின் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவமனை உட்லண்ட்சில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) திறக்கப்பட்டது.
மாணவர்களுக்கு பல்வேறு கல்வி வாய்ப்புகளையும் தொழில்துறையில் பணியாற்றத் தேவையான திறன்களை வளர்க்கும் புதிய படிப்புகள் குறித்தும் அறிமுகம் செய்யும் நோக்கில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி பொது வரவேற்பு தினத்தை நடத்த உள்ளது.