சிங்க‌ப்பூர்

சக்கர நாற்காலியில் இருந்த 76 வயது முதியவர் ஒருவரை வேன் ஒன்றில் ஏற்றியபோது, சுகாதாரப் பராமரிப்பு உதவியாளரும் வேன் ஓட்டுநரும் கவனக்குறைவாக இருந்துவிட்டனர்.
தீங்கிழைக்கும் மென்பொருள் தொடர்பான தாக்குதல் இப்போது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகி விட்டது. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தங்கள் இலக்கை இப்போது சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பின் பக்கம் திருப்பியுள்ளனர் என்று இணைய தாக்குதல் கருத்தரங்கில் இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
கெய்ரோ: சூயஸ் கால்வாயின் கிழக்குத் தடத்தில் உள்ள மிதக்கும் பாலத்தில், புதன்கிழமை, கொள்கலன் கப்பல் ஒன்று மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களால் அமைக்கப்பட்ட மூன்று நிறுவனங்களின் இயக்குநர் ஒருவருக்கு டிசம்பர் 7ஆம் தேதியன்று $5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எண் 1, காக்கி புக்கிட் ரோட்டில் அமைந்துள்ளது ‘கறி & தந்தூர்’ உணவகம்.