சிங்க‌ப்பூர்

தீபாவளி நாளன்று எதிர்பாராத வகையில் வாழ்நாள் பரிசாக பெண் குழந்தையை வரவேற்றுள்ளனர் சுவா சூ காங் பகுதியைச் சேர்ந்த ரதி ரோஷினி - தியாகு சுப்பிரமணியம் தம்பதி.
இசைகளின் சங்கமத்தின் மூலம் இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் சிங்கப்பூர் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் அம்ரித்தா தேவராஜ்.
தீபாவளியன்று அதிபர் மாளிகையைச் சுற்றிப் பார்த்ததுடன், அதிபரையும் அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகியையும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் நான்கு இந்திய வெளிநாட்டு ஊழியர்கள்.
அமெரிக்காவுக்கு ஆறு நாள் பணிநிமித்தப் பயணமாகச் செல்லும் பிரதமர் லீ சியன் லூங் திங்கட்கிழமையன்று சான் ஃபிரான்சிஸ்கோ சென்றார்.
சாங்கியில் மேலும் ஒரு நியூவாட்டர் ஆலை ஒன்று கட்டப்பட இருக்கிறது. அதற்கான கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டில் தொடங்குகிறது. புதிய ஆலை சாங்கியில் உள்ள பயன்படுத்தப்பட்ட நீர் சுத்திகரிப்பு ஆலையில் கட்டப்படும். ஆலைக்கான கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.