சிங்க‌ப்பூர்

வட்டார அளவில் நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட நிதித் தேவைகளை மேலும் நன்றாகப் பூர்த்திசெய்யும் நோக்குடன் ஊழியர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவ சிங்கப்பூர் அரசாங்கம், நிதித் துறையில் 35 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளது.
நோன்புப் பெருநாள், மே தினக் கொண்டாட்டங்களுக்காக இஸ்தானா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
சிங்கப்பூரில் ஏப்ரல் மாத பிற்பாதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
செந்தோசா கோவ்வில் உள்ள ‘தி ரெசிடன்ஸ் அட் டபிள்யூ’ கூட்டுரிமை வீடுகளின் விலை 40 விழுக்காடு குறைக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 15, 16ஆம் தேதிகளில் 65 வீடுகள் விற்கப்பட்டன.
தமிழ்மொழி விழா 2024-ஐ முன்னிட்டு மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவற்றின் ஆதரவில் ‘இன்போனிடிக்ஸ்’ நிறுவனம் இணைந்து வழங்கிய “நிருபராக எனது பயணம்” எனும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான ஒளிக்காட்சி தயாரிக்கும் போட்டியின் இறுதிச்சுற்றும், பரிசளிப்பு விழாவும் ஏப்ரல் 7ஆம் தேதி காலை பத்து மணி அளவில் தி பாட், தேசிய நூலகத்தில் நடைபெற்றது.