இந்தியா

புதுடெல்லி: கோலாலம்பூரிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்து இறங்கிய இந்திய பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்தப் பயணி வைத்திருந்த கைப்பையில் விலையுயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
கோவையிலிருந்து
கு. காமராஜ்
புதுடெல்லி: இஸ்ரேல்மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்தத் தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மின்னணு வாக்குப்பதிவு, வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஓராண்டுக்கும் மேலாகப் பதிலளிக்காத இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தை மத்திய தேர்தல் ஆணையம் கடுமையாகச் சாடியுள்ளது.
புனே: மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அங்கு, அவர் இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசினார்.