இந்தியா

புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் மார்ச் 28ஆம் தேதி முன்னிலையானபோது ஊடகத்தினரைச் சந்தித்தார்.
புதுடெல்லி: தாய் மேனகா காந்திக்குப் போட்டியிட வாய்ப்பளித்து மகன் வருண் காந்தியை பாஜக கைவிட்டுள்ளது. இதனால், காங்கிரஸில் சேர அழைப்பு வந்தும் மௌனம் காக்கிறார் வருண் காந்தி. மேலும், பாஜகவின் நகர்வால் சுயேச்சையாகவும் போட்டியிட முடியாமல் வேறு கட்சியிலும் சேர முடியாமல் சிக்கலில் சிக்கியுள்ளார் வருண் காந்தி.
புதுடெல்லி: ஹரியானாவின் முன்னாள் அமைச்சரும் பிரபலத் தொழில் நிறுவனமான ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தன்னிடம் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடகரை: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்காளர்களைக் கவர புதுப் புதுப் பாணிகளைக் கையாண்டு வருகின்றனர்.