இந்தியா

பாட்னா: ‘இண்டியா’ கூட்டணிக் கட்சியினர் இடையே முறையான தகவல் தொடர்பில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் பிண்டூ கூறியுள்ளார்.
சென்னை: மிச்சாங் புயல் தாக்கத்தால் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை குறைந்தது 12 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.
லக்னோ: நடந்து முடிந்த தேர்தல்களில் 4 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் விநோதமான முறையிலும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இம்பால்: மணிப்பூரில் மேத்தி மற்றும் குக்கி இனப் பிரிவினருக்கு இடையே கடந்த மே 3ஆம் தேதி இனக் கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஏழு மாதங்களுக்கு மேலாகியும் அங்கே அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.