இந்தியா

மூணாறு: கேரளாவைச் சேர்ந்த இரண்டு கைகளும் இல்லாத ஜிலுமோள் என்ற பெண், ஆறு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக வாகனம் ஓட்டுவதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.
ஃபதேஹ்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபதேஹ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் வர்மா,32.
விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் மிச்சாங் புயல் ஞாயிற்றுக்கிழமை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் கடலோர ஆந்திர மாவட்டங்களான நெல்லூர், திருப்பதி, ஓங்கோல், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் வரும் 6ஆம் தேதி வரை மழை இருக்கும் என விசாகப்பட்டினம் வானிலை நிலையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி: ஃபோர்ப்ஸ் ஆசியா இதழின் நன்கொடையாளர்கள் பட்டியலில், நந்தன் நிலகனி, கே.பி.சிங், நிகில் காமத் என மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கொச்சி ஒயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி ஜான். இவரது மகள் அபிகேல் சாரா (6 வயது) கடந்த 27ஆம் தேதி மாலை, தனது சகோதரருடன துணைப்பாட வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று அந்தச் சிறுமியை குண்டுக்கட்டாகத் தூக்கி, காரில் போட்டுக் கொண்டு பறந்தனர்.