இந்தியா

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 21 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை வெளியிட்டது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ் அனைத்துத் தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
கொச்சி: நடிகர் ரஜினிகாந்தைப் போல தோற்றமளிக்க ரசிகர்கள் பலரும் முயற்சி செய்திருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், ரசிகர் ஒருவர் அசல் ரஜினியைப் போல தோற்றத்துடன் காணப்படுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்: தன் ஆடைகளைக் களைந்துவிட்டு, திரையரங்கிற்குள் புகுந்து, பெண்களின் பணப்பைகளைத் திருடிய ஆடவரை இந்தியாவின் கேரள மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
குட்டிப்புரம்: பள்ளி ஆசிரியர் ஒருவரை பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் அடித்து உதைத்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.