இந்தியா

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, மங்களூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கு கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு மேலாக கம்பாளா போட்டியை அறுவடை முடிந்த பின்னர் பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த சௌம்யா விஸ்வநாதன், டெல்லியில் ஓர் ஆங்கில தொலைக்காட்சி நிலையத்தில் செய்தியாளராக பணியாற்றி வந்தார்.
சண்டிகார்: பாகிஸ்தானில் ஏவப்பட்ட ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்றை இந்தியாவின் பஞ்சாப் எல்லையில் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
உத்தரகாசி: சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 ஊழியர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் இந்திய ராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாசி: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிந்து, அதனுள்ளேயே சிக்கிக்கொண்டுள்ள 41 ஊழியர்களை மீட்கும் பணி தொடர்கிறது.