இந்தியா

உத்தரகாசி: சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 ஊழியர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் இந்திய ராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாசி: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிந்து, அதனுள்ளேயே சிக்கிக்கொண்டுள்ள 41 ஊழியர்களை மீட்கும் பணி தொடர்கிறது.
புதுடெல்லி: பயங்கரவாதத்தை இந்தியா துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மனத்தின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
கொச்சி: ஹெலிகாப்டரில் உரிய முறையில் கொண்டு செல்லப்பட்ட இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்குப் பொருத்தப்பட்டது.