இந்தியா

லக்னோ: அண்ணன் - தம்பியை மணந்த அக்காளும் தங்கையும் மணமகன்கள் குடும்பத்தார்க்கு மயக்க மருந்து கொடுத்து, திருமணத்திற்கு மறுநாளே நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு கம்பிநீட்டினர்.
திருப்பதி: தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திருப்பதிக்கு செல்ல உள்ளதாகப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில், சாது தன்வர்தாஸ் லீலாராம் வாஸ்வானி என்பவரின் பிறந்த நாளையொட்டி, நவம்பர் 25ஆம் தேதி இறைச்சிக் கடைகளை எல்லாம் மூட வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று மாநிலம் முழுதும் இறைச்சிக் கடைகள் திறக்கப்படவில்லை.
அமராவதி: கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரையில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக பதவி வகித்தார். அக்காலக் கட்டத்தில், இப்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்-2’ நடைபெற உள்ளது.