இந்தியா

புதுடெல்லி: இந்தியர்கள் தங்களது திருமண நிகழ்வுகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கோல்கத்தா: கொரோனா தொற்றுக் காலத்தில் மேற்கு வங்கத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வருமானவரித்துறை, மத்திய சுகாதார அமைச்சு, அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு புகார் அளித்திருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சண்டிகர்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றபோது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் எழுவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கண்ணூர்: அறிவுக்கு ஒரு வழிபாட்டு மையத்தை அமைத்து, பலரையும் ஈர்த்து வருகிறார் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற ஆடவர்.