இந்தியா

செலாராங் பார்க் சமூக மேற்பார்வை நிலையத்தில் வேலைக்கு வெளியே சென்று திரும்பும் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த 36 வயது கைதி ஒருவர் நிலையத்துக்குத் திரும்பாமல் தப்பித்து விட்டார். தப்பியோடிய அவர் மேலும் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.
பெர்ஹாம்பூர் (ஒடிசா): நச்சுப்பாம்பை அறைக்குள்விட்டு, மனைவியையும் இரண்டு வயது மகளையும் கொன்ற சந்தேகத்தின்பேரில் 25 வயது ஆடவர் ஒருவரை இந்தியாவின் ஒடிசா மாநிலக் காவல்துறையினர் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.
சில்க்ராயா: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் அமைக்கப்படும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் சுரங்கப் பாதை கட்டப்படுகிறது. நவம்பர் 12ஆம் தேதி அதில் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததில் 41 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
புதுடெல்லி: நடிகை ராஷ்மிகாவை தொடர்ந்து கிரிக்கெட் பிரபலம் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர், ‘டீப்ஃபேக்’ போலி புகைப்படத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.