இந்தியா

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு மோசமடைவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
புதுடெல்லி: ‘என் மண் என் தேசம்’ பிரசாரத்தின்போது அதிக செல்ஃபிகள் எடுத்து இணையத்தில் பதிவு செய்து உலக சாதனை படைத்ததாக இந்தியாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லி: நாடு முழுவதிலும் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனப் பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது.
பெங்களூரு: கர்நாடகாவில் திப்பு சுல்தானின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீரங்கப்பட்ணாவில் வெள்ளிக்கிழமையன்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
புதுடெல்லி: ஒளிபரப்பாளர்கள் சுயமாகச் சான்றிதழ்களை வழங்கிக்கொள்ள வசதியாகப் புதிய சட்டத்தை இந்தியா வெள்ளிக்கிழமையன்று பரிந்துரை செய்துள்ளது.