இந்தியா

புதுடெல்லி: மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இவ்வாண்டு ஜூலை 1 முதல் அவ்வாறு இணைக்கப்படாத பான் எண் செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டது.
திஸ்பூர்: கோயில் பூசாரிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அசாம் காங்கிரஸ் எம்எல்ஏ அஃப்தாபுதீன் மொல்லா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி: பஞ்சாப்பில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை, டெல்லியைத் தாண்டி வங்கக் கடல் வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ‘வேர்ல்டுவிவ்யூ‘’ என்ற செயற்கைக்கோள் எடுத்துள்ள புகைப்படம் இதை உறுதி செய்துள்ளது.
புதுடெல்லி: கடும் புகைமூட்டத்தால் இந்தியத் தலைநகர் புதுடெல்லி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி/பெங்களூரு: கடந்த 3ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், நவம்பர் 23ஆம் தேதிவரை தமிழகத்துக்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.