இந்தியா

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது.
அகமதாபாத்: இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
துபாய்: கடந்த வாரம் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) நடந்த அதிர்ஷ்டச் சீட்டுக் குலுக்கலில் இந்தியர் ஐவருக்குப் பெரும்பரிசு விழுந்தது.
இந்திய முஸ்லிம் பேரவையில் அங்கம் வகிக்கும் இணை அமைப்புகள் சென்ற ஆண்டிலிருந்து தங்கள் நன்கொடைகளை ஒன்றிணைந்து வழங்கி வருகின்றன.
ஜார்க்கண்ட்: பழங்குடி சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக ரூ.24,000 கோடி மதிப்பிலான ‘பழங்குடியினா் வளர்ச்சித் திட்டத்தை’ ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.