இந்தியா

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டது மிகப்பெரிய பேரழிவான பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நினைவூட்டலாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
கேங்டாக்: சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 77 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
புராம்ப்டன்: கனடாவின் ஒன்டாரியோ மாநிலம், புராம்ப்டன் நகரில் தடை செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக 19 முதல் 26 வயதுக்குட்பட்ட சீக்கிய இளையர்கள் எண்மர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
புதுடெல்லி: மனிதர்களை விண்ணுக்கு ஏற்றிச்செல்லும் ககன்யான் விண்கலத்தின் படத்தை முதல்முறையாக இன்று (அக். 7) காலை வெளியிட்டுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (இஸ்‌ரோ).