இந்தியா

கோல்கத்தா: இந்தியாவின் வடகிழக்கு சிக்கிம் மாநிலத்தில் இன்னமும் மழை விட்டபாடில்லை.
புதுடெல்லி: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் அந்நாட்டு மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) அறிவித்திருந்தது.
பெங்களூரு: தமிழகத்துக்கு நொடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்த முடியாத ஒன்று என கர்நாடகத் துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறியுள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் பணிபுரிந்து வந்த தன்னுடைய அரசதந்திரிகளில் பெரும்பாலானோரை கனடா அங்கிருந்து மீட்டுக்கொண்டு உள்ளது.
புதுடெல்லி: இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் மேக வெடிப்பு, கடும் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டது. குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டனர். ஏறக்குறைய 100 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ராணுவ வீரர்களும் மாண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.