இந்தியா

புதுடெல்லி: இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் தொடர்கிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. காஸா பகுதியில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்த தாக்குதலை இஸ்ரேல் ஒத்திவைத்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் மேற்குக் கடற்கரையில் ஒரு மூலையில் இருந்த அதானி நிறுவனம் தற்போது இந்தியாவின் 5,422 கிலோமீட்டர் கடற்கரையில் சராசரியாக ஒவ்வொரு 500 கிலோ மீட்டரில் உள்ளது.
புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற மறைச்சொல் தொடர்பான விவரங்களை தமது நண்பரும் தொழிலதிபருமான தர்ஷன் ஹிராநந்தனியிடம் பகிர்ந்துகொண்டதாக வெள்ளிக்கிழமையன்று ஒப்புக்கொண்டார், ஆனால் அவரிடமிருந்து பணம் வாங்கவில்லை என்று மொய்த்ரா கூறினார். 
புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களை தயாரிக்கும் பெங்களூரு ஆலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கொச்சி: ஏழாம் வகுப்பு படித்திருந்தால் போதும்! மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.