இந்தியா

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற கைப்பேசிகளை உலகம் பயன்படுத்துகிறது என இந்தியர்கள் பெருமைப்படலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: கத்தார் நாட்டில் கடந்த ஓராண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு இந்திய அரசு தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிபடுத்தியிருக்கிறது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று மாநில முதல்வர் அசோக் கெலாட் உறுதியளித்துள்ளார்.
புதுடெல்லி: சிந்து, கங்கை நதிகள் பாயும் சில வட்டாரங்களில், நிலத்தடி நீர் ஏற்கெனவே வற்றும் அபாய நிலையை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆலூருக்கு அருகே தேவார கட்டா என்ற சிற்றூர் உள்ளது. மலைப் பகுதியில் உள்ள இவ்வூரில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சாமி கோயில் உள்ளது.