இந்தியா

புதுடெல்லி: ஊபர் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் வாடகை கார்ச் சேவை மட்டுமன்றி, உணவு விநியோகம், சரக்குப் போக்குவரத்துச் சேவைகளையும் வழங்கி வருகிறது.
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு முறையாக காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், புதுடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வெள்ளிக்கிழமை அக். 13) நடைபெற உள்ளது.
புதுடெல்லி: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் புதன்கிழமை விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டதில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர்; ஏறக்குறைய 100 பேர் காயமுற்றனர்.
புதுடெல்லி: இந்தியா விரைவில் சர்க்கரை (சீனி) ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதன் தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி: இந்தியாவும் பிரிட்டனும் உத்தேச தாராள வர்த்தக உடன்பாட்டில் 2023 அக்டோபர் இறுதிவாக்கில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.