இந்தியா

புதுடெல்லி: டெல்லியில் உள்ள இங்கிலாந்துத் தூதரகம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ‘ஒருநாள் தூதர்’ என்ற போட்டியை நடத்தி வருகிறது.
பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: சீன திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிரான பணமோசடி வழக்கில் 4 பேரை அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
புதுடெல்லி: பாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்டு பேசினார்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அல்ஷிபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.