இந்தியா

முக்த்சார்: பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் ஃபீடர் கால்வாயில் சுமார் 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் எட்டுப் பயணிகள் உயிரிழந்தனர்.
புதுடெல்லி: இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கலானது.
ராய்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்கர் மாவட்டம் கோட்வாலி காவல்துறை சரகத்துக்குட்பட்ட ஜெகத்பூர் பகுதியில் ஆக்ஸிஸ் வங்கியின் கிளை செயல்படுகிறது.
ராஞ்சி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் முயற்சியால் நிலவில் வெற்றிகரமான முறையில் தரை இறங்கிய சந்திரயான்-3 திட்ட உருவாக்கத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார், பொதுத்துறை நிறுவனங்களும் பங்குகொண்டன.
புதுடெல்லி: உலக பாரம்பரியப் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஹொய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.