இந்தியா

திருப்பதி: ஆந்திராவில் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் கதிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியர் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
திருப்பதி: ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம், ஒரே பாலினத் திருமணத்திற்கு சட்டபூர்வ அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
அய்ஸ்வால்: வரும் நவம்பரில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மிசோரமும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
புதுடெல்லி: மத்திய ஆயுதப்படையில் புழக்கத்தில் இருந்துவரும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் அழிக்கப்படவுள்ளன.