இந்தியா

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா கிருமித் தொற்று 2வது அலை இல்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒட்டாவா: பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய உளவுத்துறைக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நம்பகமான தகவல்களை தான் நாடுவதாக கனடா கூறியுள்ளது.
புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ஏஷியா இந்தியா விமானங்களில் அடுத்தடுத்துப் பயணம் செய்யவிருப்போர், அதற்காக இனி தனித்தனிப் பயணச்சீட்டிற்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.
ஆக்ரா: காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் வீடு புகுந்து இளம்பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், இந்தியர்களில் பலரது கவனம் நிலவின் பக்கம் திரும்பியுள்ளது.