இந்தியா

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் ராயகடா ரயில் நிலையத்தில் புதிதாக ரயில் பெட்டி உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்திய இளையர்களின் மேம்பாட்டுக்காக ‘மேரா யுவ பாரத்’ (எம்ஒய் பாரத்) என்ற பெயரில் தன்னாட்சி அமைப்பு ஒன்றை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை: செம்மஞ்சேரியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அதிநவீன விளையாட்டு நகரத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை தமிழ் நாடு அரசு பரிசீலித்து வருகிறது.
புதுடெல்லி: ஊபர் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் வாடகை கார்ச் சேவை மட்டுமன்றி, உணவு விநியோகம், சரக்குப் போக்குவரத்துச் சேவைகளையும் வழங்கி வருகிறது.
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு முறையாக காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், புதுடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வெள்ளிக்கிழமை அக். 13) நடைபெற உள்ளது.