இந்தியா

ஹைதராபாத்: தமிழக அரசை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் அறிமுகமாகிறது.
புதுடெல்லி: ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த மேலும் ஒரு பயங்கரவாதி டெல்லியில் கைதானார்.
போபால்: இண்டியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இக்கூட்டம் மத்திய பிரதேசத்தில் நடைபெற இருந்தது.
புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவார் மற்றும் அஜித் பவார் இருவரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
லக்னோ: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரின் புறப்பகுதியில் இருக்கும் ஒரு காலனியில் உள்ள ஒரு வீட்டின் கான்கிரீட் கூரை சனிக்கிழமை காலை நேரத்தில் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.