இந்தியா

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள பள்ளிவாசல்கள், யூத வழிபாட்டுத் தலங்கள், இஸ்ரேலியத் தூதரகம் ஆகியவற்றைச் சுற்றிலும் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ எனும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவங்காடு பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவர் சிறு வயதிலிருந்தே 500க்கு மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காக சிறைத்தண்டனை பெற்றவர்.
திருவனந்தபுரம்: கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் நங்கூரமிட்ட முதல் கப்பல் என்ற சிறப்பைச் சீனாவிலிருந்து வந்த ஸென் ஹுவா 15 எனும் சரக்குக் கப்பல் பெற்றுள்ளது.
மும்பை: இந்தியாவின் ‘ஆகாசா ஏர்’ விமான நிறுவனம், பார்வையற்றோருக்கு உதவக்கூடிய உணவுத் தெரிவுப் பட்டியலை அறிமுகம் செய்துள்ளது.