இந்தியா

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.17,600 கோடி பெறுமானமுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதன் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடியின் அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
திருப்பதி: தமது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டதாக ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா கண்ணீர் வடித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை பிற்பகல் நிகழ்ந்த விபத்தில் நால்வர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
சென்னை: தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டேராடூன்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கோர்பெட் புலி வனப் பூங்கா என்ற புலிகள் காப்பகம் இருக்கிறது.