இந்தியா

தெலுங்கானா: பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை திருடிய கொள்ளையன் டீசல் தீர்ந்ததால் பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்தது.
விஜயவாடா: ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசாங்கம், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட பிறகு அவரது தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களையும் கடந்த சனிக்கிழமையிலிருந்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவி முன்பு தன்னை அவமானப்படுத்திய சிறுவனை, உறவினரே கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடகா உறுதியாக மறுத்துள்ளது.
புதுடெல்லி: டெல்லி அதிபர் மாளிகையில் திங்கட்கிழமை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர்,பிரதமரான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் கலந்து கொண்டார்.