இந்தியா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச் சார்பற்ற ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத் தலைவர் சையத் சஃபிபுல்லா சாஹிப் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: டெல்லியின் பல்வேறு இடங்களில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
இம்பால்: மணிப்பூரில் முன்னதாக கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைக் காட்டும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது. அந்தக் கொலை தொடர்பாக சிபிஐ 4 பேரைக் கைது செய்துள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கடந்த ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நால்வரும் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிறப்பு விமானம் மூலம் கவுகாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.