இந்தியா

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகரட்சகன் மருத்துவக் கல்லூரியில் இந்திய வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
புதுடெல்லி: மைக்ரோசாஃப்ட் இந்தியா, அதன் மொழிபெயர்ப்புச் சேவையில் புதிதாக போஜ்புரி, போடோ, தோக்ரி, காஷ்மிரி ஆகிய மொழிகளை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடப்பா: ஆந்திர மாநிலத்தில் தலைமைக் காவலர் ஒருவர் மனைவி இரு மகள்களைச் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி: அண்மையில் நியூஸ்கிளிக் ஊடக நிறுவனத்தில் டெல்லி காவல்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. அதையடுத்து, இந்தியாவில் உள்ள ஊடக சங்கங்கள், இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளன.
கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துவிட்டனர்.