இந்தியா

அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்த கூட்டறிக்கையை ஜி20 ஏற்றுக்கொண்டது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நடைபெற்ற உச்சநிலை மாநாட்டின் ஒரு சந்திப்பில் அறிவித்தார்.
புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நடக்கும் ஜி20 உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கையில் வைக்கப்பட்டு இருந்த பெயர் இந்தியாவுக்குப் பதிலாக ‘பாரத்’ என்று இருந்தது.
புவனேஸ்வர்: அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று சொல்வார்கள்.
மும்பை: காரால் மோதி, ஏடிஎம் இயந்திரத்தைத் தகர்த்து, பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி: இந்தியா ஜி20 உச்சநிலை மாநாட்டை தலைமை ஏற்று நடத்துகிறது.