இந்தியா

புதுடெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகளான கணவனும் மனைவியும் டெல்லியில் உள்ள ஒரு விளையாட்டுத் திடலில் தங்கள் நாய்க்குட்டியை நடைபயில அழைத்துச் சென்றபோது இளையர்கள் சிலர் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு அவர்களது செல்லப் பிராணி பயப்படக்கூடாது என்பதற்காக அவர்களை அந்தத் திடலில் இருந்து வெளியேற்றினர். பின்னர் தங்கள் செல்லப் பிராணியுடன் அந்தத் திடலில் நடைபயின்றனர்.
சிவமொக்கா: கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா மாவட்டத்தின் சிகாரிப்புரா வட்டத்தைச் சேர்ந்த சன்னகேசவா நகரைச் சேர்ந்தவர் குண்டப்பா.
புதுடெல்லி: தூய்மை, மின்னிலக்கப் பரிவர்த்தனை, உள்நாட்டு பொருள்களுக்கு ஆதரவு ஆகியவை தொடர்பான காணொளிகளை வெளியிட்டு அதன் மூலம் இந்திய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி யூடியூபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூறினார்.
பெய்ஜிங்: ஆசியாவின் இரண்டு ஆகப் பெரிய நாடுகளான சீனா-இந்தியாவுக்கு இடையிலான பகை நிலவுவரை போய் இருப்பதாகத் தெரிகிறது.
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு 2027ஆம் ஆண்டு வரை அதிகாரபூர்வ ஆதரவாளராக இருப்பதற்கு ட்ரீம்11 என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.