இந்தியா

தஞ்சாவூர்: நடப்பாண்டில் 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் கே. மீனா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னை: முகப்பேர் பகுதியில் மீன்கடை நடத்திய ஜெகன் எனும் 48 வயது ஆடவர் ஓட, ஓட விரட்டப்பட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்பால்: மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி மெய்தி சமூகம் -குகி பழங்குடியினர் இடையே கலவரம் வெடித்தது.
ராம்பூர்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஒரு மேடையில், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.