இந்தியா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சென் ஹுவாங்கை சந்தித்துப் பேசினார். கணினிச் சில்லு தயாரிப்பில் முன்னணி வகிக்கும் அந்த நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் கால்பதித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நால்வர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் இருவர் தேடப்பட்டு வந்த நிலையில் அவ்விருவரும் காவல்துறையிடம் சரண் அடைந்தததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி: ஜி20 மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை, இந்தியாவின் வளமான பண்பாடு, வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது என்று பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளங்களில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்குத் தொடங்கும் என்று நாடாளுமன்ற அலுவலர் செப்டம்பர் 6ஆம் தேதி புதன்கிழமை தெரிவித்தார்.