இந்தியா

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் ரூ.3,100 கடனைச் செலுத்தாத காய்கறி வியாபாரியை அடித்து அவரை சந்தையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரவலாக அதிர்ச்சியைக் கிளப்பிவிட்டு இருக்கிறது.
பெங்களூரு: சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயம் செய்யும்படி கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரைத்து உள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முறையை இந்தியா மேம்படுத்தினால், 4.6 மில்லியன் மரணங்களைத் தவிர்க்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
முக்த்சார்: பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் ஃபீடர் கால்வாயில் சுமார் 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் எட்டுப் பயணிகள் உயிரிழந்தனர்.
புதுடெல்லி: இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கலானது.