இந்தியா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
திருப்பதி: திருப்பதி மலைக்கோயிலுக்கு இட்டுச் செல்லும் அலிப்பிரி நடைபாதையில் வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது.
பெங்களூரு: தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த தேவா என்ற 25 வயதுப் பெண்ணை சமையலுக்குப் பயன்படுத்தும் ‘குக்கரால்’ அடித்துக் கொன்றதாக 29 வயது ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் உள்நாட்டில் ஐந்து உதவி போர்க்கப்பல்களைத் தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (எச்.எஸ்.எல்.) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்பந்தம் செய்துள்ளது.
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங், நான்காவது முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார்.