இந்தியா

புதுடெல்லி: ஜி20 உச்சநிலை மாநாட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு செலவு அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
புதுடெல்லி: சுவீடனில் வசிக்கும் பேராசிரியரான அஷோக் ஸ்வெய்ன் என்பவர், தமது வெளிநாடுவாழ் இந்தியர் குடியுரிமை அட்டை (ஓசிஐ) ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி: கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுப் பொருள்கள் வங்கக் கடலில் இருக்கிறதா என ஆய்வு செய்ய ‘சமுத்திரயான்’ திட்டத்தை செயல்படுத்த தேசிய கடல் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
தெலுங்கானா: பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை திருடிய கொள்ளையன் டீசல் தீர்ந்ததால் பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்தது.
விஜயவாடா: ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசாங்கம், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட பிறகு அவரது தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களையும் கடந்த சனிக்கிழமையிலிருந்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது.