இந்தியா

டொரோன்டோ: இந்தியாவுக்கு எதிராக கனடாவில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பெருங்கவலை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் பாய்ச்சப்பட்டிருக்கும் ‘ஆதித்யா-எல்1’ விண்கலத்தின் சுற்றுப்பாதை 3வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
விஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: புதுடெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்களின் மனைவியர்க்கு, இந்திய கலாசார அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுடெல்லி: ஜி20 மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தில், மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் காணொளியை மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.