இந்தியா

புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ஏஷியா இந்தியா விமானங்களில் அடுத்தடுத்துப் பயணம் செய்யவிருப்போர், அதற்காக இனி தனித்தனிப் பயணச்சீட்டிற்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.
ஆக்ரா: காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் வீடு புகுந்து இளம்பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், இந்தியர்களில் பலரது கவனம் நிலவின் பக்கம் திரும்பியுள்ளது.
பெங்களூரு: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-57 உந்துகணை மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 என்ற விண்கலம், அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
லக்னோ: இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்ச் மாதத்தில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.